259
சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரிடம் பதிவு செய்த நிலப் பத்திரத்தை வழங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக இணை பத்திர பதிவாளர் அமுல்ராஜ் மற்றும் புரோக்கர் தெ...

314
தேர்தல் பத்திரம் தொடர்பாக முழுமையான விவரங்களை வழங்குமாறு உத்தரவிட்டும் தேர்தல் பத்திர பிரத்யேக எண்களை தாக்கல் செய்யாதது ஏன்? என பாரத ஸ்டேட் வங்கிக்கு  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  ...

229
இந்தியாவிலேயே தேர்தல் பத்திரம் மூலம் அதிக பணம் பெற்றுள்ள மாநில கட்சி தி.மு.க. தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்...

1431
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, தனது நிலத்தை அடமானம் வைத்து பெற்ற ஐந்தரை லட்ச ரூபாய் கடன்செலுத்திய பிறகும் 3 ஆண்டுகளாக தனது நில ஆவணங்களை வங்கி திருப்பி தரவில்லை என புக...

1389
நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். மதுரை பாண்டிகோவிலில் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆல...

6202
புதுச்சேரியில் உழவர்கரை மற்றும் பாகூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு போலி உயில் பத்திரங்கள் இருப்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போலி பத்திரம் ம...

20978
காரைக்குடியில், வீட்டு அடமானக்கடனை முழுவதுமாக செலுத்திய பின்னரும் வீட்டுப்பத்திரத்தை கொடுக்காமல் அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டிய வாடிக்கையாளர், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை இழுத்துப்பூட்டி போராட்டம் நட...



BIG STORY